Browsing Category

News

இசைஞானி இளையராஜாவை சந்தித்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தினர்!

சென்னை. ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சரித்திர சாதனை படைத்த இசை ஞானி இளையராஜாவை, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அனைவரும் இன்று சந்தித்தனர். அப்போது புதிதாக அமைக்கப்பட்ட  ரெக்கார்டிங்…

பா.ஜ.க-வின் கலை-கலாச்சார பிரிவு செயலாளரான இசையமைப்பாளர் குமார் நாராயணன்!

சென்னை. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான குமார் நாராயணன், திரைப்படங்களுக்கு  இசையமைப்பதோடு தனி இசை ஆல்பங்கள் மூலமும் மக்களிடம் பிரபலமாகி வருகிறார். ‘எதிர்மறை’ படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கும்…

ஞாயிறன்று நகைச்சுவை விருந்தைப் படைக்கவிருக்கும் கலர்ஸ் தமிழ்!

சென்னை, 16 ஜுலை 2021:   கொரோனா தொற்றின் அச்சம் இன்னும் முழுமையாக மனங்களிலிருந்து விலகாத நிலையில், அதிலிருந்து விடுபடச்செய்து, உற்சாகப்படுத்துவதற்காக தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், உலகளவில்…

பிரபல கலை இயக்குநரும் நடிருகருமான வீரசமருக்கு கொலை மிரட்டல்! – போலீசில் புகார்.

சென்னை. சினிமாத்துறையில் பல சங்கங்கள், சினிமாத் தொழிலாளர்களின் நலனுக்காக இயங்கி வந்தாலும், சில சங்கங்களில் சில போலியான நிர்வாகிகளினால், பல தொழிலாளர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றை எதிர்த்து குரல் …

ரிஸில் தனது புதிய அம்சமான பில்மி (Filmi) மூலம் பாலிவுட்டில் அறிமுகப்படுத்தும் வீடியோக்கள்!

சென்னை. AI & ML அடிப்படையில் அதிநவீன அம்சமான  பில்மி (Filmi) மூலம், அனைத்து உள்ளடக்க படைப்பாளர்களுக்கும் வீடியோ விளையாடும் களத்தை ரிஸில் (Rizzle)மீண்டும் சமன் செய்கிறது. புதுமை மிகவும் அரிதானது. ஒரிஜினல் ஐடியாக்களுக்கு பற்றாக்குறை…

கொரோனா காலத்தில் நம்பிக்கையின் ஒளிக்கதிராக யோகா விளங்குகிறது – பிரதமர் மோடி…

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துடன் யோகா பயிற்சியை இணைக்கும் வகையில், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து ‘எம்-யோகா’ என்ற செல்போன் செயலி ஒன்றை பிரதமர் மோடி அறிவித்தார். அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில்…

நீட் தேர்வு எனும் அநீதியை எதிர்த்து போராடும் – தங்கர் பச்சான்!

சென்னை. கல்வியை மட்டுமே கற்றுக்கொண்டு வாழ்வின் அனைத்து வசதிகளையும்,உயர் பதவிகளையும்,பொறுப்புகளையும் சிலர் மட்டுமே காலம் காலமாக  அனுபவித்தார்கள். இப்பொழுத்தான் நாட்டின் முக்கால் பகுதி மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் வசதிகளும்…

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சம் வழங்கிய லண்டனில் உள்ள ஈழத்தமிழ் சிறுவர்கள்!

சென்னை. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்துவருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் “தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு”…

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி & உணவுப்பொருட்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

சென்னை. புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு  ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது .இது வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும் சுற்றிலும் காடு போல்…

‘ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது..’அண்ணாத்த’ நடிகர் பாலா வேண்டுகோள்!

சென்னை. கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து  தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.…