Browsing Category

General News

டாக்டர் அன்புமணி ராமதாஸை சந்தித்த திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி மற்றும்…

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை, தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் திரு. அருள்பதி மற்றும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் மரியாதை நிமித்தமாக…

தமிழக மக்களின் சுகாதார உரிமைக்காக மாநிலங்களவையில் குரல் கொடுத்த எம்.பி. எல்.கே. சுதீஷ்!

தமிழக மக்களுக்கு முழுமையான மருத்துவ பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதையும், மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களின் பயன்கள் மாநிலத்திற்கு உரிய அளவில் சென்றடைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, மாநிலங்களவையில் எம்.பி. எல்.கே. சுதீஷ் முக்கிய…

நீட் தேர்வில் சமமான வாய்ப்பும் வெளிப்படைத்தன்மையும் அவசியம்; மாணவர்களுக்கு நீதி கிடைக்க…

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களின் நலன், சமமான வாய்ப்பு மற்றும் தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்து நடிகை தீப்ஷிகா தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். மருத்துவத் துறைக்கு தகுதியான நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வாக இருப்பதால், அதில் நீதி…

சென்னையில் பல்துறை ரோபோட்டிக் அறுவைசிகிச்சைக்கு ‘காவேரி 3X சென்னை’ திட்டம் அறிமுகம்

நாட்டில் உயர் தர மருத்துவ சேவைகளுக்காக அறியப்படும் காவேரி மருத்துவமனை குழுமம், சென்னையில் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘காவேரி 3X சென்னை’ என்ற புதிய ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…

விமான நிலையங்களில் பசுமை ஆற்றல், நகர்ப்புற வெள்ள மேலாண்மை குறித்து மாநிலங்களவையில் கேள்வி…

மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ், நாட்டின் விமான நிலையங்களில் பசுமை ஆற்றல் பயன்பாடு மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை தொடர்பாக மாநிலங்களவையில் முக்கிய கேள்விகளை எழுப்பினார். இதற்கு மத்திய அரசு பல்வேறு…

பாசக்கார அமைச்சர்… அமைச்சர் வெங்கட்ரமணனை சந்தித்த இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி!

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா' மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ், தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளரும் தமிழக அமைச்சருமான வெங்கட்ரமணனை சந்தித்ததைத் தொடர்ந்து, அவரது எளிமை…

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார்…

வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்து, உயர்கல்வித் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த புதிய வளாகத்தை Zoho நிறுவனத்தின் இணை…

ஒத்தக்கால்மண்டபத்தில் பிரீமியம் பிளாட் திட்டம்; KSR கோவை கார்டனை அறிமுகப்படுத்தும் KSR…

தென்னிந்தியாவின் முன்னணி மற்றும் நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ராஜா குழுமத்தின் KSR Realty, கோயம்புத்தூர் மாவட்டம், மெயிலாளிபாளையம் – ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள தனது புதிய பிரீமியம் குடியிருப்பு பிளாட் திட்டமான…

ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் – கமல்ஹாசன் அறிக்கை

என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே, மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.…

அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!

அரசியல் தலைவர்களின் பாராட்டு பெற்ற வகையிலும் வாக்காளர்களின் மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கிடும் வகையிலும் 'பிச்சை' என்கிற பெயரில் ஒரு குறும்படம் உருவாகியுள்ளது. பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக்…